ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 5

உடல் பாதி உயிர் பாதி என்ற வர்ம நூல் மிகப் பழைமையான நூல்.சிவன் பார்வதிக்குச் சொல்லி அதன் மூலம் உலகுயிர்கட்கு கிடைத்ததே இந்நூல்.இந்நூலில் பல விடயங்கள் பட்ட வர்த்தனமாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நூலில் நத்தைச் சூரியின் உபயோகம் பற்றி குறிப்பிட்டு உள்ள விடயங்களை மட்டும் இங்கே அறியத் தருகிறேன்.

இப்படி நத்தைச் சூரியை பயன் படுத்தி செய்யப்படும் மருந்துகள் உடலை வளமாக வைத்திருந்து மரணத்தை தள்ளிப் போடும் .

ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 5  முற்றிற்று.

அடுத்து ஒரு மஹா மூலிகையின் செயல்பாட்டு விளக்க ஒளிப்படக் காட்சியுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.