ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 4

வர்மக் கண்ணாடி என்னும் நூல் பாளையங் கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி இணைப்பேராசிரியர்  திரு மரிய ஜோசப் ,அவர்களால் பதிப்பிக்கப்பட்டு கிடைக்கிறது. வர்மம் பற்றிய விடயங்களை அருமையாக விளக்குகிறது.

இதில் முறிவெண்ணெய் என்பதில் இந்த நத்தைச் சூரி சேர்க்கப்படுகிறது.அதைக் கீழே காண்க !

இது காயங்களிலும் அடிபட்ட இடங்களையும் புதுப்பிப்பதில் சிறப்பானது.இது மேற்பிரயோகமாய் உபயோகிக்க நன்று.

அடுத்து வர்ம நூலான தொடு வர்மத்திரட்டு என்னும் நூலில் நத்தைச் சூரியெண்ணெய் உள்ளுக்கு கொடுப்பது மிக நன்றாக வர்மங்களை குணப்படுத்த வல்லது.

இந்த எண்ணெயை முதிர் பருவத்தில் எடுத்து மேலுக்கும் தேய்த்து குளிக்க 45 வகையான வர்ம பாதிப்புகளை குணமாக்கும்.

பதிவின் நீளம் கருதி இதன் பாகம் ஐந்தை அடுத்த ஓரிரு நாட்களில் பதிவிடுகிறேன்.

மற்றவை ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 5 ல் காண்க.