சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 8 ) – ஊட்டச்ச(செ)த்து பானம்

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 7) ஐ படித்த பின்னர் இந்தப் பதிவைப் படிக்கவும்.என்றால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.

இந்தப் பதிவின் நோக்கம் அல்லோபதி மருந்துகளைக் குறை சொல்வது நோக்கமல்ல.ஆங்கில மருந்துகளின் பக்க விளைவுகள் என்று சொல்லப்படும் கொடும் விளைவுகளில்  இருந்து அப்பாவி மக்களை காப்பாற்றுவதே நோக்கம் .இதை ஒரு அல்லோபதி மருத்துவரே சொல்லி இருக்கும் விடயங்கள் என்றால் உங்களுக்கும் தெளிவாகும்.திரு பஸ்லூர் ரஹ்மான் அவர்கள் எழுதிய புத்தகத்தின் பக்கங்களை கீழே கொடுத்துள்ளோம்.

சர்க்கரை நோயை இன்சுலின் ஊசி மருந்து மட்டுமல்ல, எந்த அல்லோபதி மருந்தும் குணப்படுத்தாது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

insulin neerizhivai kuNappaduththathu 1_mini

insulin neerizhivai kuNappaduththathu 2_mini

insulin neerizhivai kuNappaduththathu 3_mini

insulin neerizhivai kuNappaduththathu 4_mini

சீக்கிரமாக வளரும் எதுவும் சீக்கிரமாக இறந்து போகும்.அதி சீக்கிரமாக பையன் வளர வேண்டும் என நினைக்கும் தாய்மார்கள் அதி சீக்கிரமாக பையன் இறப்பையும் வரவேற்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.அதி சீக்கிரம் குழந்தைகள் வளர உதவும் ஊட்டச்சத்து பானங்களில் உள்ள பொருட்கள் உயிர்களையும் ,உயிராற்றலையும்  வளர்ப்பது இல்லை, மாறாக உயிராற்றலைச் சிதைக்கின்றன.

எனவே உயிர் வளரத் தேவையான பொருட்கள் இயற்கையாக உள்ள பொருட்களில் சரியான விகிதாச்சாரத்தில் இயற்கை வைத்துள்ளது.இதில் மனிதனின் மூளை புகுந்து தான் ஏதோ சாதித்துவிட்டது போல இயற்கையாக உள்ள விதைகளில் மரபணு மாற்றம் செய்து அப்பாவி மக்களின் வாழ்வை அழிக்கிறான் இதனோடு இந்த ஊட்டச் சத்து பானங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

பொதுவாக கேழ்வரகு , அரிசி , மூலிகைப் பொடிகள் இவற்றில் உண்டாகும் வண்டுகளைப் பார்த்து இருப்பீர்கள்.இறுக்கமாக மூடி வைத்திருந்தாலும் இவற்றில்  உள்ள உயிராற்றல் இந்த வண்டுகளைத் தோற்றுவித்து  வளர்க்கிறது.மாறாக இந்த ஊட்டச் சத்து பானங்கள் இந்த வண்டுகளைக் கொல்வதை இங்கே காணொளிக் காட்சியாகப் பார்க்கலாம்.ஊட்டச் சத்து பானங்களுக்கான பொடிகளை இந்த வண்டுகள் தின்று பலமாக வளர வேண்டுமல்லவா???? ஏன் இல்லை என்று சிந்தியுங்கள்.

[tube]http://www.youtube.com/watch?v=P7X5oIg-GUs[/tube]

ஊட்டச்ச(செ)த்து பானப் பொடியில் போட்ட வண்டுகள் சில நிமிடங்கள் செத்து மடிந்து கிடப்பதைக் காணுங்கள்.

oottachchaththu paanam 1_minioottachchaththu paanam 2_mini

oottachchaththu paanam 3_minioottachchaththu paanam 4_mini

insulin neerizhivai kuNappaduththathu 5_mini

insulin neerizhivai kuNappaduththathu 6_mini

insulin neerizhivai kuNappaduththathu 7_mini

insulin neerizhivai kuNappaduththathu 8_mini

insulin neerizhivai kuNappaduththathu 9_mini

insulin neerizhivai kuNappaduththathu 10_miniinsulin neerizhivai kuNappaduththathu 11_mini

insulin neerizhivai kuNappaduththathu 12_miniinsulin neerizhivai kuNappaduththathu 13_mini

insulin neerizhivai kuNappaduththathu 14_mini

நன்றி , மருந்துகளால் வரும் நோய்கள் ,ஆசிரியர் திரு பஸ்லூர் ரஹ்மான் அவர்கள்.

எனவே மேற்கண்ட வியாதிகளுக்கு அல்லோபதி மருத்துவரை நாடும் முன்னர் யோசியுங்கள்.நீங்கள் அல்லோபதி மருத்துவரிடம் போகப் போவது இப்போது ஏற்பட்டுள்ள  நோய்களை  போக்கப் போய் , எந்த வியாதிக்காக அல்லோபதி மருத்துவத்தை நாடினீர்களோ அந்த வியாதியை குணப்படுத்தாதது மட்டுமல்ல ,அந்த அல்லோபதி மருந்துகள் உடலின் உள்ளே உள்ள பல ராஜ கருவிகளைக் கெடுப்பதோடு சர்க்கரை நோய் உட்பட பல கடும் வியாதிகளை வலுவில் விலை கொடுத்து வாங்கிக் கொள்வீர்கள்  என்பதை மனதில் வையுங்கள்.

இதை விட இந்தப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கினால்,ஒரு அரிய மருத்துவர் வீட்டில் இருப்பதை ஒத்ததாகும்.திரு மஹேஷ் ராஜா அவர்கள் போன்ற பலர் கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த புத்தகம் கிடைக்கும் இடம் மற்றும் முகவரி போன்ற சில விவரங்களை கீழே கொடுத்துள்ளோம்.

ஹெல்த் டைம் பப்ளிகேஷன்ஸ்,

17,(பழைய எண்) கஸ்டியன் பீச் ரோடு,

சாந்தோம் , சென்னை-600 004.

தொலை பேசி-044-24983534,24641333,]

அலை பேசி :- 98404 98898

பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான  சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம்9) ல் தொடரலாம்.