ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 5

உடல் பாதி உயிர் பாதி என்ற வர்ம நூல் மிகப் பழைமையான நூல்.சிவன் பார்வதிக்குச் சொல்லி அதன் மூலம் உலகுயிர்கட்கு கிடைத்ததே இந்நூல்.இந்நூலில் பல விடயங்கள்...

June 1st, 2012 by machamuni 

ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 4

வர்மக் கண்ணாடி என்னும் நூல் பாளையங் கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி இணைப்பேராசிரியர்  திரு மரிய ஜோசப் ,அவர்களால் பதிப்பிக்கப்பட்டு கிடைக்கிறது. வர்மம்...

May 27th, 2012 by machamuni 

ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி) பாகம் 1

சென்ற ஞாயிற்றுக் கிழமை நமது நண்பர்கள் சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் , மற்றும் இன்னொரு நண்பர் திரு நரசிம்மன் அவர்களும் கான்சாபுரம் ( கான் சாஹிபு புரம் என்பதே...

May 23rd, 2012 by machamuni 

ஒரு பழம் பெரும் புத்தகம் 3

கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியதுஇந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில் அமைப்பாக...

September 21st, 2010 by machamuni 

ஒரு பழம் பெரும் புத்தகம் 2

கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியதுஇந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில் அமைப்பாக...

September 21st, 2010 by machamuni 

ஒரு பழம் பெரும் புத்தகம் 1

கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய ‘ஜீவப்ரமைக்கிய வேதாந்த ரகசியம்’ என்ற நூலில் எழுதியுள்ள பல விடயங்களை விளக்கியுள்ளார்.அந்த...

September 20th, 2010 by machamuni 

நமது பழம் பெரும் நூல்கள் 1,தமிழ் எண்கள்

மேலே உள்ள புத்தகத்தில் உள்ள வருடம் என்ன என்பது தெரிகிறதா? ௲=1000,௭=7,௮=8,௬=6,எனவே=சாலிவாகன சஹாப்தம் 1786 ம் வருடம்.இப்போது சாலிவாகன சஹாப்த வருடம் என்பது 1932.எனில்...

September 10th, 2010 by machamuni